வெளிநாடொன்றில் இடம்பெற்ற தீ விபத்து!

தென்கொரியாவில் சியோலின் தெற்கு பகுதியில் உள்ள குர்யோங் கிராமத்தில் இருக்கும் குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 60 வீடுகள் ஏரிந்து சாம்பலாகின. தென்கொரியாவில் சியோலின் தெற்கு பகுதியில் உள்ள குர்யோங் கிராமத்தில் இருக்கும் குடிசை பகுதியை மட்டும் அவர்களால் ஒழிக்க முடியாமல் போனது. தற்போது சியோலில் இருக்கும் ஒரே ஒரு குடிசை பகுதியாக இது உள்ளது. அங்கு 600-க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. ஆனால் 100-க்கும் அதிகமான குடிசைகள் காலியாகவே இருந்தன. இந்த நிலையில் நேற்று … Continue reading வெளிநாடொன்றில் இடம்பெற்ற தீ விபத்து!